Arrangementer

No current events.

Online brugere

Ingen

Diverse

Thisaigal's Kunstkonkurrence

Udskriv PDF
none

திசைகளின் நன்றி, நன்றி, நன்றி!!

Udskriv PDF

திசைகளின் தில்லானா தில்லானா 2010 நிகழ்வை, எமது எதிர்பார்ப்புக்கும் மேலாக, அனைவரும் வியக்கும் வண்ணம், இனிதே நடைபெற பெரும் பக்கபலமாக எம்மோடு பங்காற்றிய அனைவருக்கும், திசைகள் இளையோர் அமைப்பின் சார்பாக எமது இதயம் கனிந்த நன்றிகள்.

தில்லானா தில்லான நிகழ்வு பொருளாதார ரீதியான பின்னடைவைச் சந்திக்காது, மிகவும் பிரமாண்டமாக மேற்கொள்ள பொருளாதார ரீதியாக உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.   

உள் நாட்டிலும், வெளிநாட்டிலுமிருந்து வருகை தந்து எமது கண்களிற்கும் காதுகளுக்கும் விருந்தளித்த, அனைத்து கலைஞர்களிற்கும் எமது நன்றிகள். பலன் ஏதும் பாராது எமக்காக இறுதிவரை தோழோடு தோழ் நின்று நிகழ்ச்சி முடிந்த பின்பும் துப்பரவுவேலைகளைக் கூட நாம் கஸ்டப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக, எமக்காக செய்து முடித்தவர்களுக்கும் எமது நன்றிகள். அத்தோடு தில்லானா தில்லானா நிகழ்வில் கலந்து சிறப்பித்த அனைத்து பெற்றோருக்கும், இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் எமது நன்றிகள் 

திசைகளின் தில்லானா தில்லானா 2010 உங்கள் அனைவரையும் மகிழ்வித்திருக்கும் என்பதை நாம் நம்புகின்றோம். தொடர்ந்தும் திசைகளால் மேற்கொள்ளப்படும் எதிர்கால நிகழ்ச்சிகளில் உங்கள் எல்லோரையும் எதிர்பார்க்கின்றோம் 

இளம் தமிழ் தலைமுறையினரை உள்வாங்குவதே திசைகளின் முக்கிய இலக்காகும். ஆதலால் இளைஞர்களின் பேராதரவு எதிர்கால நிகழ்வுகளிலும் எமக்குக் கிடைக்கும் என்றே நம்புகின்றோம். நீங்கள் விரும்பும் பட்சத்தில் எமது இணையத்தளம் ஊடாக திசைகள் அமைப்பில் உங்களையும் அங்கத்துவராக்கிக் கொள்ளுங்கள் 

இங்ஙனம் திசைகள் இளையோர் அமைப்பு.

Thillana Thillana Promo

Udskriv PDF

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.

Præmieoverrækkelse til deltagere af kunstkonkurrence 2009

Udskriv PDF

Tilbage i Oktober 2009 afholdt Thisaigal en kunstkonkurrence for herboende tamilske børn i alderen 8-17 år. Konkurrencens vigtigste formål var at frembringe de kunstneriske talenter hos de tamilske børn, samt derigennem at give dem en mulighed for at udtrykke deres tanker om hjemlandet. Konkurrencens vindere blev fastlagt af dommerpanelet i løbet af november 2009 og præmierne vil blive overrakt ved Thisaigals arrangeret ”Thillaana Thillaana” den 10. april 2010. For at værdsætter deres deltagelse i kunstkonkurrencen modtager børnene en medalje med Thisaigal's logo i de byer hvor kunstkonkurrencen oprindelige har foregået; Vejen, Herning, Vejle, Viborg, Århus, Middelfart, Fredericia, Grindsted, Skjern og Holbæk.

Vi vil gerne forberede jer og alle andre på, at en lignende konkurrence også vil finde sted i 2010, hvor vi håber på endnu flere deltagere. Mange tak for denne gang og på gensyn til efteråret.

Se billederne her

Herning, Århus, Fredericia og Grindsted

ஓவியப்போட்டி 2009 இல் பங்குபற்றியவர்களிற்கான மதிப்பளிப்பு

Udskriv PDF

டென்மார்க்கில் வசிக்கும் 8 முதல் 17 வயதிற்கு உட்பட்ட தமிழ் இளையோர்களுக்காக, திசைகளினால் 2009 ஆண்டு ஐப்பசிமாதம் ஓர் ஓவியப்போட்டி நிகழ்வு இடம் பெற்றது. போட்டியின் எண்ணக்கருவாக மாணவர்களின் ஓவியத்திறமையை வெளிக்கொண்டுவரும் நோக்கோடும் தமிழீழம் நோக்கி சிந்திக்கவைப்பதை அடிப்படையாகக்கொண்டு, அனைத்து தலைப்புக்களும் உருவாக்கப்பட்டது. வெற்றியீட்டியோர் கார்த்திகை 2009 இல் தெரிவுசெய்யப்பட்டதோடு, அவர்களிற்கான கேடயம் 10 திகதி சித்திரைமாதம் 2010 ஆண்டுதிசைகளின் தில்லானா தில்லானாநிகழ்வில் வழங்கப்படும்.

போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளையோர்களுக்கும் மதிப்பளிக்கும் வகையில் Vejen, Herning, Vejle, Viborg, Århus, Middelfart, Fredericia, Grindsted  ஆகிய நகரங்களில் இருந்து கலந்துகொண்ட அனைவருக்கும் திசைகளின் சின்னத்துடன் கூடிய பதக்கம் வழங்கப்பட்டது.

Skjern, Holbæk ஆகிய நகரங்களிற்கு வரும் வாரங்களில் பதக்கம் வழங்கப்படும்.

இதேபோன்ற ஓவியப்போட்டி மீண்டும் இவ்வருடம் இடம்பெறும் என்பதனை நாம் போட்டியில் பங்குபற்றிய மற்றும் பங்குபற்ற இயலாமல்போன அனைத்து மாணவர்களிற்க்கும் இவ்வேளையில் அறியப்படுத்த விரும்புகின்றோம். ஆகவே ஓவியப்போட்டி2010 இல் முன்பைவிடவும் அதிகமான மாணவர்கள் பங்குபற்ற வேண்டும்மென ஆவல் கொண்டுள்ளோம்.

பின் குறிப்பு: நகரங்களின் மீது அழுத்தி நிழற்படங்களை பார்வையிடலாம்

Thisaigal In Thillana Thillana

Udskriv PDF

தமிழீழமே எம் தாகம்

Udskriv PDF

1948ல் இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து, அடக்குமுறைக்குள் வாழும் தமிழ் இனத்திற்கான ஒரு தீர்வை காண்பதற்காக, 1976ல் அனைத்து தமிழ் அரசியற்கட்சிகளும் முதல் முதலாக ஒன்று சேர்ந்தன. இந்த இணைவிற்கு முதல் முக்கிய காரணமாக இருந்தவர்கள் தமிழ் இளையோர்களே. தமிழ் அரசியல்வாதிகளால், தமிழர்களின் பிரச்சனைக்கான தீர்வை காண்பதற்காக முன்னெடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் சிங்கள அரசினால் நிராகரிக்கப்பட்டதால், தமிழ் இளையோர்கள் கிளர்ந்தெழுந்து போராட்டத்தை தம் கையில் எடுத்தனர் 

30 வருடங்களாக அகிம்சை வழியில் தமிழ்மக்களினால் அடக்குமுறைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட  போராட்டங்களிற்கு, சிங்கள ஆட்சியாளர்களும் சிங்கள காடையர்களும் வன்முறைகளாலும் கொலைகளாலுமே பதில் தந்தார்கள். சிங்கள அரசின் இவ்விதமான தமிழ்மக்களின் மேலான வன்முறை காரணமாக, தமிழ் இளையோர் ஆயுதத்தை கையில் எடுத்து அதன் வழியாக, தமிழ் மக்களுக்கான ஒரு தீர்வைக் காணவேண்டிய சூழலுக்கு உந்தப்பட்டார்கள். தமிழ் இளையோர் ஆயுதத்தை கையில் எடுத்ததால், அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும், ஒன்றாகச்சேர்ந்து உடனடியாக ஒருமுடிவை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்கள். 

தமிழரசு கட்சியின் தலைமையிலே அனைத்துத் தமிழ் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்டதே வட்டுக்கோட்டை பிரகடனம். இந்த பிரகடனமானது, இலங்கை சுதந்திரமடைந்ததிலிருந்து தமிழ் மக்கள்மேல் சிங்கள அரசினால் தொடுக்கப்பட்ட அடக்குமுறையையும், அந்த அடக்கு முறையிலிருந்து தமிழ் மக்களுக்கு சுதந்திரத்தை மீட்டுக்கொடுப்பதற்காக ஒரு தீர்வையும் விபரித்துள்ளது. அதாவது எம் இனத்தின் சுதந்திரத்திற்காக ஒரே தீர்வு இறைமையுள்ள தமிழீழத் தனியரசு என்பதை இப் பிரகடனம் உலகிற்கு பறை சாற்றியது. 

Brev til Statsadvokaten 1/2

Udskriv PDF

non 

none 

nonenone 

Brev til Statsadvokaten 2/2 -Bilag

Udskriv PDF

none

none

none

 

none 

none 

none

none

none 

none 

none

none

none 

none

none

none

none

none

none

non 

none

none

none

none

none 

none

none

none

none

none

none

none

none

none

none 

none

 

Maaveerar Pukal Paadum Dhesiyam

Udskriv PDF
Read More

Digt

Udskriv PDF